உள்நாடு

போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள போக்குவரத்து திணைக்களங்களை நாளை முதல் மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 7,8 மற்றம் 9 ஆம் திகதிகளில் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு குறித்த பகுதிகளில் அமைந்துள்ள போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படமாட்டாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணிலின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது – சுமந்திரன்.

“இலங்கை மக்களுடன் இந்தியா தொடர்ந்து நிற்கும்”

உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்