சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தன்னை பதவியில் இருந்து நீக்குவது சட்டவிரோதமானது என தெரிவித்து இன்று(29) உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.

Related posts

கொழும்பு குப்பை வெற்றிகரமாக புத்தளத்தை சென்றடைந்தது

சூரியன் இலங்கையில் உச்சம் கொடுக்கும் நாள் ஆரம்பம்…

வெளியாகியது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

editor