சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு

ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர்