உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) – மே 9ம் திகதியன்று மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

Related posts

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு டிச. 08

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் – சந்தேக நபர் பர பரப்பான வாக்குமூலம்.

பாராளுமன்றத்தில் மிக முக்கிய பதவி வேலு குமார் எம் பீ க்கு