உள்நாடு

பொலிஸ் மா அதிபரை சந்தித்த கருதினால்

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை வணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை அவர்கள் சந்தித்துள்ளார்.

பொரள்ளை பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு பேராயர் ஆசீர்வாத பிரார்த்தனைகளை நடத்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் நினைவாக நினைவுச் சின்னமொன்றும் பேராயருக்கு வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் கலந்துகொண்டார்.

Related posts

புனித அல்-குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் அப்துல்லாஹ்வை கௌரவித்த மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையும் மக்களும்

editor

நாட்டை மீட்டெடுத்ததாக ரணில் அபாண்டப் பொய் சொல்கின்றார் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor

மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

editor