உள்நாடு

பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர், புறக்கோட்டை விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸ் விளையாட்டு சீருடை அணிந்திருந்ததுடன், கைத்துப்பாக்கியை ஒத்த மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி வெளியானது

editor