உள்நாடு

கைதான இளைஞன் உயிரிழப்பு – விசாரணைகளை துரிதப்படுத்த பணிப்பு

(UTV | கொழும்பு) – பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

பணிப்புறக்கணிப்பு குறித்து கம்பஹா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்

editor

கொழும்பு துறைமுக கடலில் பல்கலை மாணவரைக் காணவில்லை!

editor