உள்நாடு

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இராஜினாமா செய்தார்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

Related posts

கொரோனா மரணங்கள் : 34 ஆக உயர்வு

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

editor

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்