உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

(UTV|கொழும்பு)- பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய அலோசனைக்கமைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை!

சூடுபிடிக்கும் அரசியல் – மஹிந்தவை சந்தித்த தம்மிக்க.