சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நேற்று இரவு அனுராதபுரம் – திருகோணமலை வீதி பங்குளம கோவில் அருகாமையில் இடம்பற்ற விபத்தில் பாதுகாப்பு பிரிவினை சேர்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்து கொண்டிருந்த லொறி  ஒன்றுடன் மோதுண்டு  விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹொரவப்பத்தான பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

ஐ.தே. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு

இலங்கையில் சுமார் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில்!

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை 75% குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ..!