உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினர்

பொருளாதார நெருக்கடிக்கு சபாநாயகரும் பொறுப்பு