உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அர்ப்பணிப்புக்காக விசேட கொடுப்பனவுகள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பிரதான பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதற்கு கீழுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் வைப்பிலிருந்து ரூபா 5000 வீதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எமக்கு கிடையாது – ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கவில்லை – சாகர காரியவசம்

editor

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் கொடுப்பனவு வழங்க கோரிக்கை