உள்நாடு

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது

editor

நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்கத் தீர்மானம் இல்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பவித்ரா உள்ளிட்ட மூவர் நீக்கம்

editor