சூடான செய்திகள் 1

பொறுமையுடன் செயல்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்யை தினம் விசேட உரையொன்றை ஆற்றினார்.

நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போருதொட பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் பேராயர் இந்த உரையை ஆற்றினார்.

இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அமைதியை பொறுமையுடன் செயல்பட்டு பாதுகாக்குமாறு அவர் கோரியுள்ளார்.

 

 

 

 

Related posts

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி