உள்நாடு

பொரளையில் தீ : வீடுகள் சில கருகின

(UTV | கொழும்பு) – பொரளை, கித்துல் வத்தை வீதியிலுள்ள வீட்டொன்றில் ஏற்பட்ட தீயினால், இன்னும் சில வீடுகள் தீயில் எரிந்துவிட்டன.

அத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றுக்காலை ஏற்பட்ட இந்தத் தீ பரவல் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை மீண்டும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை

editor

கந்தகாடு : மற்றொரு ஆலோசகருக்கு கோரோனா; 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தலில்