உள்நாடு

பொதுமக்கள் தினம் நாளை இடம்பெறாது

(UTV | கொழும்பு) – ஒவ்வொரு திங்கட்கிழமையும் இடம்பெறும் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் “பொதுமக்கள் தினம்” நாளை(05) இடம்பெறாது என அரச சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சுயேட்சைக் கட்சிகள் கூட்டமைப்பினால் 21வது திருத்த சட்டத்தில் 7 திருத்தங்கள்

சீரற்ற வானிலையால் – 15 பேர் பலி

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?