உள்நாடு

“அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்” – பிரதமர்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் அரச சேவையின் அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் நாளை பணிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

முட்டை இடும் கோழிகள் இறக்குமதியில் வீழ்ச்சி

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவது குறித்து மகிழ்ச்சியான செய்தியை கூறிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் சிக்கினர்