உள்நாடு

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

(UTV |கொவிட் 19) – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளுக்கிடையே இன்று(12) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தற்போது குறைந்தளவிலான தனியார் பேருந்துக்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. அந்த சேவையை வழமைக்கு கொண்டு வரும் நோக்கில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

கன்னி உரையில், ஊரின் முக்கிய பிரச்சினை எடுத்துக்கூறிய அட்டாளைச்சேனை உறுப்பினர் நஜா

editor

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

மகா பருவத்திற்கு யூரியா கொண்டுவர இந்தியாவிடம் இருந்து கடன்