உள்நாடு

பொதுத்தேர்தல் – வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

(UTV|கொழும்பு)- பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை(28) நிறைவடையவுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று(27) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை(28) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு காணி வர்த்தமானி வாபஸ் – தமிழ், முஸ்லிம் எம்.பிக்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் | Live வீடியோ

editor

விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் – பிரதமர் ஹரிணி

editor