உள்நாடு

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

(UTV|கொழும்பு) – கொவிட்-19 தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியிலும் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமை தொடர்பில் இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Image

 

Related posts

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி

மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன

விரக்தியடைந்த நாடே எஞ்சியுள்ளது – சஜித் சாடல்