உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நிலவும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை அரசு என்ற வகையில் எடுக்கவேண்டும் என்பதுடன் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மக்களின் பாதுகாப்புக்கு கருசணை வழங்கும் நோக்கில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

editor

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்த முற்பட்டவர் கைது

editor