அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை மறுதினம்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 30, அடுத்த மாதம் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 759,210 தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

கொழும்பு வரும் சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.

ஜனாதிபதி அநுரவிற்கு உலக வங்கி வாழ்த்து – பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவு

editor