அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டி – நிமல் லான்சா

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிலிண்டர் சின்னத்திலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட தேர்தல் ஆணைக்குழு நேற்று (02) அனுமதி வழங்கியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

அதற்கமையை தமது தரப்பு சிலிண்டர் சின்னத்திலேயே பொதுத் தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

IMF பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

editor

தீப்பரவல் – வௌ்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்