உள்நாடு

பொடி லெசியின் தாய் கைது

(UTV|கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழுக்களின் தலைவர் “பொடி லெசியின்” தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய ஒருவரே பன்னிபிடிய பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

வீடியோ | முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச்செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

போதை நோய்க்கு இனம், மதம், மொழி தெரியாது. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – விசேட அதிரடிப்படை கட்டளை பிரதானி