உள்நாடு

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) –  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

தேசபந்து தென்னக்கோனை தவிர ஏனையோரைக் கைது செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்!

editor

முதலாம் திகதி முதல் பொலிதீனுக்கு தடை

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது