கிசு கிசு

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற நபர் ஒருவர் திடீர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலையில் பீசீஆர் பரிசோதனைக்கான கல்பிட்டிய வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த 32 வயதுடைய நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் பேலியகொடை மீன் சந்தையில் இருந்து மீன்களை கொண்டு செல்லும் வேனில் பணியாற்றும் நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

ஹரீனுக்கு கொரோனா பரிசோதனை [VIDEO]

WhatsApp ல் தகவல் அனுப்புவதற்குத் தடை…