உள்நாடு

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு

(UTV | கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் 523 பேர் PCR பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

சபுகஸ்கந்தவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்புச் செயற்பாடுகள் மீளவும்

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுகள்!

தபால் மூல வாக்களிப்பு 80 சதவீதத்தை தாண்டியது.

editor