உள்நாடு

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு

(UTV | கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் 523 பேர் PCR பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

சர்வதேச நீதியைக் கோரி மக்கள் ஜனநாயகப் போராட்டம்!

பொல்கஹவெல – கொழும்பு கோட்டை வரையான தினசரி அலுவலக புகையிரத சேவை இடைநிறுத்தம்