உள்நாடு

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்

(UTV | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை ஒழுங்கையில், நாளை(23) முதல் பயணிகள் பேருந்து, அலுவலக பேரூந்துகள் மற்றும் வேன்கள், பாடசாலை பேரூந்துகள் மற்றும் வேன்கள் மட்டுமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts

ஷானி தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகல்

ரோஹிங்யா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் – ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

editor

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்