சூடான செய்திகள் 1

பேரூந்து சேவையானது புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-காலி – கொழும்பு பாதையுடனான பேரூந்து சாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்கள் இன்று(03) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு அதிவேக வீதியின் காலியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து சேவையினை புறக்கோட்டை வரையில் நீடித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

“முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை”நீதிமன்றத்திற்கு உறுதிமொழி

அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம்.

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று