உள்நாடு

பேரூந்து சாரதிகள் இன்று முதல் கண்காணிக்கப்படுவர்

(UTV | கொழும்பு) –  கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேரூந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (5) முதல் சிவில் உடையில் பொலிஸ்மா உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சு கோரிக்கை

editor

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை

ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம் – பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி கைது

editor