சூடான செய்திகள் 1

UPDATE-பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவு

(UTV|COLOMBO)-பேரூந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைகுழுவுக்கும் இடையில் இன்று(05) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பேரூந்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரு தரப்பினரதும் தீர்மானத்திற்கு இணங்க பேரூந்து கட்டணம் திருத்தங்களின் சதவீதம் டிசம்பர் 21 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியை சந்தித்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்..! உறுதியளித்த ஜனாதிபதி!

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் – முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

மாதம்பிட்டி இரட்டை கொலை – மேலும் ஒருவர் கைது