சூடான செய்திகள் 1

பேருவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 13 பேர் கைது

(UTV|COLOMBO) பேருவளை பிரதேச சபை பெண் உறுப்பினர் ஒருவர் மற்றும் 13 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தனது வீட்டில் சூதாட்டம் நடத்தும் விதத்தில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் நடத்தி செல்கின்றார் என்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 09 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது வரி அல்லது மேலதிக கட்டணம் அறவிட வேண்டாமென ஆலோசனை

“சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

UPDATE- பூஜித் ஜெயசுந்தர சற்று முன்னர் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்