உள்நாடு

பேருவளை கடலில் நீராட சென்ற மூவரில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – பேருவளை மாகல்கந்த கடலில் நீராடச் சென்ற 3 பேரில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மற்றவர் நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவரை மீட்கும் பணிகளில் பொலிசார், பிரதேச மக்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இன்று நீதிமன்றில் ஆஜரான சுஜீவ சேனசிங்க – காரணம் என்ன?

editor

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்படும் பாடசாலை சீருடைகள்

editor