உள்நாடு

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து கட்டண அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், குறித்த முற்கொடுப்பனவு கட்டண பயண அட்டைகளை அறிமுகப்படுத்துவதை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணையகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

வெகுவிரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor

எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில்

editor

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் 2 இலட்சம் தேங்காய்கள் விநியோகம்

editor