சூடான செய்திகள் 1

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள்…

(UTV|COLOMBO) மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, நாட்டில் உள்ள சகல தேவாலங்களிலும் திவ்ய ஆராதனைகளில் ஈடுபட வேண்டாம் என, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேவாலய குருமாரை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாடு கடத்தப்பட்ட மில்ஹான் வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிளுடன் தொடர்புபட்ட முக்கிய நபர்

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி அமைச்சர் ரிஷாட்டின் வைப்பு!