சூடான செய்திகள் 1

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு

(UTVNEWS | COLOMBO) – பெலியத்த பகுதியில் இன்று(14) அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 1.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

ரணிலுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் சந்திப்பு!

எரிபொருள் விலை நிச்சயம் அதிகரிக்கும்

பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்