சூடான செய்திகள் 1

பெரும்பாலன பகுதிகளில் நாளை வெப்பமான வானிலை

(UTV|COLOMBO)கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சி பதிவாகவில்லை என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெரும்பாலன பகுதிகளில் நாளைய(11)  தினமும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

 

Related posts

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு…

15 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு – முழு விவரங்கள் இணைப்பு

editor

கெப் வாகனம் கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி