உள்நாடுவணிகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் விடயத்தை வலியுறுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீமெந்து கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்வு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு

தங்கம் கடத்திய அலி சப்ரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !