உள்நாடு

பெரிய வெள்ளியை வீடுகளில் இருந்தே நினைவு கூறுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து அனுஷ்டிக்கப்படும் பெரிய வெள்ளி தினம் இன்றாகும்.

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு ஈஸ்டர் தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

“அமைச்சுப் பதவிகளை ஏற்காது நாட்டைக் கட்டியெழுப்ப அரசுக்கு ஆதரவளிக்கிறோம்”

நான் இருந்திருந்தால் சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன் – டக்ளஸ் தேவானந்தா

editor

 இரத்தினம் மற்றும் ஆபரண கண்காட்சி இம்மாதம் கொழும்பில்