உள்நாடு

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலக குழு உறுப்பினரான ´பெரல் சங்க´வின் உதவியாளர்கள் இருவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 4.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பால் தேநீர் விலையில் மாற்றம்

நேற்றைய கொரோனா தொற்றாளர் விவரம்

மின்சாரம் மற்றும் எரிபொருள் சேவைகள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

editor