உள்நாடு

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலக குழு உறுப்பினரான ´பெரல் சங்க´வின் உதவியாளர்கள் இருவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 4.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

” நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும்” – ஞானசார தேரர்

Shafnee Ahamed

அதிபர்கள் இடமாற்றல் முறைமையில் எழுந்துள்ள சிக்கல்!

மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்