உள்நாடு

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்

(UTV | கொழும்பு) – தொலைதூரப் பகுதிகள் 24 இல் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ள மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி சுமார் 72 சொகுசு மற்றும் அதி சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எட்டு மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்து செய்யப்பட்ட கொழும்பு – கோட்டை – பொலன்னறுவை – புலத்திசி நகரங்களுக்கு இடையிலான தொடருந்துகள் நேற்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

திங்கள் முதல் வாரத்தில் 5 நாட்களும் பாடசாலை

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!