உள்நாடு

பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முகமது இப்ராஹிமின் தந்தை உட்பட 6 சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

யாழில் கடலில் பாய்ந்த இ.போ.ச பஸ்; நடத்துனர் காயம்

A/L உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

பங்காளி கட்சிகள் இணையாவிட்டால் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் – சுமந்திரன்

editor