சூடான செய்திகள் 1

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

(UTV|COLOMBO) பெண் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு தடங்களை ஏற்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தவணைப் பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்னர்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

பணி நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா?