உள்நாடு

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

(UTV|COLOMBO) – கேகாலை நீதிமன்றம் அருகாமையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

குழப்பங்களை தீவிரமாக்குவதை ஹக்கீம் நிறுத்த வேண்டும். ஹக்கீமின் பத்வாவுக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதிலென்ன?

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது