உள்நாடுவிசேட செய்திகள்

பெட்ரோல் கொள்வனவு – சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நீண்டகால ஒப்பந்தம்

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக 92 ஒக்டேன் பெட்ரோல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்காகப் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கோரப்பட்ட விலைமனுக்களின் அடிப்படையில், குறைந்த விலையைச் சமர்ப்பித்த சிங்கப்பூரின் M/s Epdesa Pte. Ltd நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தலா 300,000 பேரல்களைக் கொண்ட 5 கப்பல் பெட்ரோல் தொகையைப் பெற்றுக்கொள்ள வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Related posts

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்திற்கு பிரியாவிடை!

editor

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த 18 மாணவர்கள்

editor

உண்மைகளை மக்களிடம் மறைப்பது சிக்கலில் தள்ளும் விடயம் – சஜித் பிரேமதாச

editor