உள்நாடு

பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகாமாக உபயோகிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொரோனா என அறியப்பட்டுள்ள “கொவிட் – 19) வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலையில் நாட்டிற்கு வருகை தருவோரை தனிமைப்படுத்துவது தேசிய கடமை என்ற ரீதியில் கடற்படையினர் மார்ச் 16ம் திகதி பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா

திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை மீள எண்ணுமாறு தேசிய காங்கிரஸ் தேர்தல் ஆணைக்குழுக்கு மகஜர்

editor

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை