உள்நாடு

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 52 இலட்சத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,414 பேருக்கு பைஸர் செயலூக்கி (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய பைஸர் செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 5,200,047ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நேற்றைய தினம் 2,112 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,063 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

244 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 288 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா

editor

15 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு – முழு விவரங்கள் இணைப்பு

editor

77ஆவது சுதந்திர தினத்தில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம் – புதிய அரசின் செயலுக்கு பலரும் பாராட்டு

editor