உள்நாடு

பூவெலிகட இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்தின் உரிமையாளர் கைது

(UTV | கண்டி ) – கண்டி – பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை, ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு

செம்மணி புதைக்குழி, அனுர அரசுக்கு ஒரு அக்னி பரீட்சை – கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன் எம்.பி

editor

கல்வித்துறை மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்