உள்நாடு

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

(UTV – கொவிட்-19) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 13 கடற்படையினர் பூரணமாக இன்று குணமடைந்துள்ளனர்.

Related posts

மறுசீரமைப்புக்காக 10 மாதங்கள் மூடப்படவுள்ள கொழும்பு மத்திய பஸ் நிலையம்

editor

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

பருப்பு பதுக்கலில் ஈடுபடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை