உள்நாடு

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 5ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உச்சநீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் விஜயகலாவின் வாகனம் விபத்து – தீவிர பிரிவில் அனுமதி

பொதுத் தேர்தல் – 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

ஊடக சுதந்திரம் குறித்து பேசிய தற்போதைய ஜனாதிபதி இன்று அவரே ஊடகங்களூக்கு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார் – சஜித்

editor